Sunday 11 May 2014

புரட்சித்தலைமுறை.


புரட்சித் தலைமுறை.

தேரையே  ஈந்தவன்
பாரி வள்ளல் முல்லைக்கு!
ன்னையே ஈந்தவன்
புரட்சித் தலைவன் தமிழுக்கு.

சொல்லுவார் சொல்லுவார்
சொல்லும் தமிழ் தாமென்பார்.
சொல்லுவா ரெல்லோரும்
சொல்லுவா றாவதில்லை .

உள்ளமதில் உள்ளதை
உள்ளபடி செய்வதை
கொள்ளுவார் உள்ளாரோ
கொண்டவன் வள்ளலோ!

ஊர் சொல்லும் புகழ்ச்சிகள்
நேர்வதவன் பொறுப்பல்ல.
யார் சொல்லும் எதிர்பார்த்தும் 
தேர்வதல்ல அவன் ஈகை.

பாரியகன் எம்ஜியார்
நேரகம் அம்மாதான்.
யாரெலாம் அவர்வழியாம்.
கூறலாம் தமிழ்உறவாம்.

நேர்மனங் கொண்டோரே!
சேரினம் எம்ஜியாரே!
தேறுவார் புரட்சியராய்.
நேருவார் எம்ஜியாராய்.

கள்ளமில்லா உள்ளங்களை
கடவுளென வாழ்த்துவோம்!.
நல்லதுதான் செய்வாரை
உள்ளமதில் ஏற்றுவோம்!

கொ.பெ.பி.அய்யா.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOSFNqJ9ZQ8A8MmtbLoo7kxQoyd1nL7X1jKrWLlpPlU_q95B2fEvGlgUrsVjphJmzR6UuyKXot9cYbsdi_HQMqv936TFKy8qvkhe4nEv7kMB5HIHcFOqAxbgmePhtVRRoBXUJU_EPeMleY/s1600/10177925_638800459540112_1955179291227830518_n.jpg

No comments:

Post a Comment