Sunday 25 February 2018

அம்மா நீ சிலையானோயோ!

அம்மா நீ சிலை ஆனாயோ!

கலை மாது அம்மா நீ
சிலை யாக ஆனாயோ!
நிலை இல்லா புவி வாழ்வில்-நீ
நிலையாக ஆனாயோ!

நினை வாக அம்மா நீ
துணையாக ஆனாயோ!
நிழ லாக தமிழ் நெஞ்சில்-நீ
அலையாக ஆனாயோ!

இறை வியாய் அம்மா நீ
பிறவியு மானாயோ!
நிறை யாக தவ வாழ்வில்-நீ
மறையாக ஆனாயோ!

அமை தியாய் அம்மா நீ
தமிழ் வளம் செய்தாயோ!
புரட்சி யாய் தமிழ் நாட்டில்-நீ
வளர்ச்சியும் கண்டாயோ!

தலைவி யாய் அம்மா நீ
நிலவிடும் தேவியோ!
விழியாக பொது வாழ்வில்-நீ
வழியாக வாழ்வாயோ!

கொ.பெ.பி.அய்யா.





Wednesday 21 February 2018

புலி பதுங்குவது எதற்கடா?

 பதுங்குது எதுக்கடா?
பாயத்தான் அதுக்கடா.
புயல் ஓஞ்சதும் எதுக்கடா?
பேய்மழைக்குத் தானடா.

அடை காக்கும் காலத்திலே
அடைக் கோழி வேகத்திலே
சோதிக்கவும் எண்ணமா?
மோதிக்கவும் திண்ணமா?

முதல்வர்னா அம்மா தான்.
மாறாத தமிழகம் தான்.
பொதுச் செயலரும் அம்மா தான்.
எதிர் வினையே இல்லைதான்
.
கவிஞர்கொ.பெ.பி.அய்யா.: 

கம்மங்காட்டுப் புஞ்சதான்
கொல்லம்பரும்பு மந்ததான்
பன்னீர்செல்வம் ஆளுதான்
முன்னே செல்வேன் வீரந்தான்.

தூத்துக்குடி மாவட்டந்தான்.
பார்த்துப்படி சரித்திரந்தான்.
பாரதியார் வ. உ. சி. தான்
ஊரதுதான் புரியுந்தான்.

நானும் ஒரு கவிஞன்தான்
நாடும் நன்மை தமிழன்தான்
அம்மா எம்ஜிஆர் பக்தன்தான்
என்றும் அஇஅதிமுக தொண்டன்தான்.

கொ.பெ.பி. அய்யாதான்
கூறும் மொழியும் சத்தியந்தான்.
ஒன்றே கழகம் அதிமுக தான்.
அம்மா கொண்ட தலைமைதான்.

தலைமையை மறந்தவர்கள்
தலையில்லா முண்டங்கள்.
உப்பிட்டவரை எண்ணாதார்
உப்பில்லா குப்பைகள்.

அடிப்படையை மதியாதார்
அடிமரத்தை அறுப்பவர்.
மூலவரைத் துதியாதார்
மூலசக்தி புரியாதார்.

இவர் பெயர் சொல்லாரார்?
இவர் படம் கொள்ளாரார்?
இவர் அன்றி அரசியலா?
இவர் பகவான் எம்ஜிஆரார்?
[22/6/2017, 6:08 PM] கொ.பெ.பி.அய்யா.: கெத்துனா கெத்துதான்
அம்மா தான் கெத்துடா.
நெஞ்சுயர்த்தி அம்மா முன்
நிமிர்ந்து நின்றவன் எவனடா?

இன்றைக்குத்தான் ஆம்பளயா
அன்றைக்கென பொம்பளயா?
அம்மா இல்லா தைரியமா
ஆட்டம் போட்டு பார்க்கிறாயா?

அட சட்டம் கிடக்கு விடுடா.
அது அப்படியும் இப்படியும் சொல்லும்.
தீர்ப்புனா ஒரே மாதிரி இருக்கணும்டா.
ஆளுக்கொன்று சொன்னா அதுவென்ன தீர்ப்படா?

மோசம்  எப்போ வீடு தேடி படியேறிச்சோ
தோசம் கூட அப்பவே குடியேறிச்சோ!
சேராத இடம் சேர்ந்த தீவினையாலோ!
நேராத தீமையதும் நேரலாச்சுதோ!

ஆயிரம் சொன்னாலும் அம்மா தங்கம்டா.
அம்மா வாழ்ந்தவரை அம்மாதான் சிங்கம்டா.
விரட்டப்பட்ட பேயெல்லாம் வீடேறி வந்தனவோ!
சுருட்ட வந்த கூட்டமோ திருட்டு விழி விழிக்குதோ!.: 

கவிஞர்.கொ.பெ .பி அய்யா.

யாரை நம்பி தவமிருந்தார்
கூறடா கூறு-அம்மா
துணையெனத் தானே- ஓபிஎஸ்
துணிந்தார் யுத்தம்
போங்கடா போங்க.

ஜனத்துக்கு மிஞ்சி பணத்துக்கு மதிப்பா
பிணத்துக்குப் பின்னே பேசுமடா.
மனதை விற்று பணத்தை எண்ணும்
மனிதா உன் குணம் வீசுமடா.

மக்களை மதியா மிருகம் உன்னை
எக்குலமிங்கு ஏற்குமடா?
நக்கிப் பிழைக்கும் நாயினும் கீழாய்
இக்குலம் நாளை பார்க்குமடா.

மக்களின் முதல்வர் பன்னீர்செல்வம்
இக்குலம் கண்ட தங்கமடா.
நிலைத்ததை விட்டு இழைத்ததைப் பற்றி
விலைமகன் ஆனாய் பாவமடா.
[5/12/2017, 2:20 AM] கொ.பெ.பி.அய்யா.: கண்ணீர் உதிர்கிறதே-அம்மா
உன்னை நனைக்கிறதே.
மறைந்து நீ ஓராண்டா-பொய்யாக்கி
எழுந்து வா தாயாண்டாள்.

தலை வணங்கா தாயம்மா- எமனிடம்
நிலை மறந்தது ஏனம்மா?
நம்பத்தான் முடியலையே- அய்யோ
நம்பித்தான் விதி வழியே.

ஆளுமைக்கு அகராதி- எந்த
நாளுனக்கு அதிகாரி?.
மேலெவர்க்கும் விதிதானோ-தோழமை
போலுனக்கும் அதுதானோ!

கொ.பெ.பி. அய்யா
[10/1, 11:48 PM] கொ.பெ.பி.அய்யா.: என்ன செய்யப் போறீங்க - நீங்க
என்ன செய்யப் போறீங்க.
அண்ணந்தம்பி போலரெண்டு
வேஷதாரி வாராங்க.

அட்ட பத்ரகாளி போல ஆண்ட
ஆத்தாவும் போனதால
குட்டப் புழுதியாகி நாடும்
குட்டிச்சுவர் ஆனதோடா!

அடங்காத பிள்ள பெத்த
மடமான வீடு போல
கடங்கார நாடாகி
கலங்குதே மக்கள் வாழ.

ஆளுக்கொரு நாட்டாமை
ஆகிப் போச்சு நாட்டுல.
அடக்கியாளும் பஞ்சாயத்தா
மாறிப்போச்சு கோட்டுல.

அரசியல் கட்சிகெல்லாம்
ஆகிப் போச்சு வியாபாரமா.
நாட்டுக்குனு சேவை செய்ய
நாதியில்ல சத்தியமா.

கொ.பெ.பி. அய்யா
[11/1, 6:11 AM] கொ.பெ.பி.அய்யா.: இன்னும் தேர்தல் எதுக்கடா
ஒன்னும் வேண்டாம் போங்கடா.
எவன் செயிச்சு என்னடா
ஏழை வாயில் மண்ணடா.

விதைச்ச உயிர் கோடிடா
விளைஞ்ச தென்ன மயிரடா?
உயிரை விற்று உரிமை மீட்ட
பையித்தியங்கள் பாவமடா?

காசுக்காக ஆசை விற்பாள் வேசிடா
ஏதுக்காக உரிமை விற்றாய் நீயடா.
உதிரம் இன்னும் காயவில்லை பாரடா.
உரிமை விற்று அடிமை ஆனாய் ஏனடா?

அண்ணல பெற்ற பாவமோ!
கர்மர் விட்ட சாபமோ!
பணம் மட்டும் ஆளுமோ!
இனம் பட்டு வீழுமோ!

கொ.பெ.பி. அய்யா

கவிதாஞ்சலி.

[10/6/2017, 1:03 PM] கொ.பெ.பி.அய்யா.: புலி பதுங்குது எதுக்கடா?
பாயத்தான அதுக்கடா.
புயல் ஓஞ்சதும் எதுக்கடா?
பேய்மழைக்குத் தானடா.

அடை காக்கும் காலத்திலே
அடைக் கோழி வேகத்திலே
சோதிக்கவும் எண்ணமா?
மோதிக்கவும் திண்ணமா?

முதல்வர்னா ஓபிஎஸ் தான்.
மாறாத கணிப்புதான்.
பொதுச் செயலரும் ஓபிஎஸ் தான்.
எதிர் வினையே இல்லைதான்.
[10/6/2017, 6:56 PM] கொ.பெ.பி.அய்யா.: கம்மங்காட்டுப் புஞ்சதான்
கொல்லம்பரும்பு மந்ததான்
பன்னீர்செல்வம் ஆளுதான்
முன்னே செல்வேன் வீரந்தான்.

தூத்துக்குடி மாவட்டந்தான்.
பார்த்துப்படி சரித்திரந்தான்.
பாரதியார் வ. உ. சி. தான்
ஊரதுதான் புரியுந்தான்.

நானும் ஒரு கவிஞன்தான்
நாடும் நன்மை தமிழன்தான்
அம்மா எம்ஜிஆர் பக்தன்தான்
இன்று ஓபிஎஸ் தொண்டன்தான்.

கொ.பெ.பி. அய்யாதான்
கூறும் மொழியும் சத்தியந்தான்.
ஒன்றே கழகம் அதிமுக தான்.
ஓபிஎஸ் கொண்ட தலைமைதான்.
[21/6/2017, 5:06 PM] கொ.பெ.பி.அய்யா.: தலைவரை மறந்தவர்கள்
தலையில்லா முண்டங்கள்.
உப்பிட்டவரை எண்ணாதார்
உப்பில்லா குப்பைகள்.

அடிப்படையை மதியாதார்
அடிமரத்தை அறுப்பவர்.
மூலவரைத் துதியாதார்
மூலசக்தி புரியாதார்.

இவர் பெயர் சொல்லாரார்?
இவர் படம் கொள்ளாரார்?
இவர் அன்றி அரசியலா?
இவர் பகவான் எம்ஜிஆரா?
[22/6/2017, 6:08 PM] கொ.பெ.பி.அய்யா.: கெத்துனா கெத்துதான்
அம்மா தான் கெத்துடா.
நெஞ்சுயர்த்தி அம்மா முன்
நிமிர்ந்து நின்றவன் எவனடா?

இன்னைக்குத்தான் ஆம்பளயா
அன்னைக்கென்ன பொம்பளயா?
அம்மா இல்லா தைரியமா
ஆட்டம் போட்டு பாக்கயா?

அட சட்டம் கிடக்கு விடுடா.
அது அப்படியும் இப்படியும் சொல்லும்.
தீர்ப்புனா ஒரே மாதிரி இருக்கணும்டா.
ஆளுக்கொன்னு சொன்னா அதுவென்ன தீர்ப்பா?

மோசம்  எப்போ வீடு தேடி படியேறிச்சோ
தோசம் கூட அப்பவே குடியேறிச்சோ!
சேராத இடம் சேர்ந்த தீவினையாலோ!
நேராத தீமையதும் நேரலாச்சுதோ!

ஆயிரம் சொன்னாலும் அம்மா தங்கம்டா.
அம்மா வாழ்ந்தவரை அம்மாதான் சிங்கம்டா.
திருத்தி எழுதுறதும் தீர்ப்புனு சொன்னா.
திருத்தம் எப்பத்தான் சட்டமும் செய்யும்?
கொ.பெ.பி. அய்யா
[22/7/2017, 1:27 PM] கொ.பெ.பி.அய்யா.: யாரை நம்பி தவமிருந்தார்
கூறடா கூறு-அம்மா
துணையெனத் தானே- ஓபிஎஸ்
துணிந்தார் யுத்தம்
போங்கடா போங்க.

ஜனத்துக்கு மிஞ்சி பணத்துக்கு மதிப்பா
பிணத்துக்குப் பின்னே பேசுமடா.
மனதை விற்று பணத்தை எண்ணும்
மனிதா உன் குணம் வீசுமடா.

மக்களை மதியா மிருகம் உன்னை
எக்குலமிங்கு ஏற்குமடா?
நக்கிப் பிழைக்கும் நாயினும் கீழாய்
இக்குலம் நாளை பார்க்குமடா.

மக்களின் முதல்வர் பன்னீர்செல்வம்
இக்குலம் கண்ட தங்கமடா.
நிலைத்ததை விட்டு இழைத்ததைப் பற்றி
விலைமகன் ஆனாய் பாவமடா.
[5/12/2017, 2:20 AM] கொ.பெ.பி.அய்யா.: கண்ணீர் உதிர்கிறதே-அம்மா
உன்னை நனைக்கிறதே.
மறைந்து நீ ஓராண்டா-பொய்யாக்கி
எழுந்து வா தாயாண்டாள்.

தலை வணங்கா தாயம்மா- எமனிடம்
நிலை மறந்தது ஏனம்மா?
நம்பத்தான் முடியலையே- அய்யோ
நம்பித்தான் விதி வழியே.

ஆளுமைக்கு அகராதி- எந்த
நாளுனக்கு அதிகாரி?.
மேலெவர்க்கும் விதிதானோ-தோழமை
போலுனக்கும் அதுதானோ!

கொ.பெ.பி. அய்யா
[10/1, 11:48 PM] கொ.பெ.பி.அய்யா.: என்ன செய்யப் போறீங்க - நீங்க
என்ன செய்யப் போறீங்க.
அண்ணந்தம்பி போலரெண்டு
வேஷதாரி வாராங்க.

அட்ட பத்ரகாளி போல ஆண்ட
ஆத்தாவும் போனதால
குட்டப் புழுதியாகி நாடும்
குட்டிச்சுவர் ஆனதோடா!

அடங்காத பிள்ள பெத்த
மடமான வீடு போல
கடங்கார நாடாகி
கலங்குதே மக்கள் வாழ.

ஆளுக்கொரு நாட்டாமை
ஆகிப் போச்சு நாட்டுல.
அடக்கியாளும் பஞ்சாயத்தா
மாறிப்போச்சு கோட்டுல.

அரசியல் கட்சிகெல்லாம்
ஆகிப் போச்சு வியாபாரமா.
நாட்டுக்குனு சேவை செய்ய
நாதியில்ல சத்தியமா.

கொ.பெ.பி. அய்யா
[11/1, 6:11 AM] கொ.பெ.பி.அய்யா.: இன்னும் தேர்தல் எதுக்கடா
ஒன்னும் வேண்டாம் போங்கடா.
எவன் செயிச்சு என்னடா
ஏழை வாயில் மண்ணடா.

விதைச்ச உயிர் கோடிடா
விளைஞ்ச தென்ன மயிரடா?
உயிரை விற்று உரிமை மீட்ட
பையித்தியங்கள் பாவமடா?

காசுக்காக ஆசை விற்பாள் வேசிடா
ஏதுக்காக உரிமை விற்றாய் நீயடா.
உதிரம் இன்னும் காயவில்லை பாரடா.
உரிமை விற்று அடிமை ஆனாய் ஏனடா?

அண்ணல பெற்ற பாவமோ!
கர்மர் விட்ட சாபமோ!
பணம் மட்டும் ஆளுமோ!
இனம் பட்டு வீழுமோ!

கொ.பெ.பி. அய்யா