மா--தவ--வரம் மாதவரம்,
மூர்த்தி பேராங் கீர்த்தியாம்;
நேர்த்தியே அம்மாச் செல்லம்--வள்ளுவ
மாவட்டச் செயலர் வாழ்க!
சேவை யாலே நன்றி செய்வோம்.
முன்னாள் மாண்பு மூர்த்தியார்,
சென்னாப் புகழ் பூர்த்தியார்;
பன்னீரார் எடப்பாடியார்--கிழக்காள
ஒன்றிணைந்து சூடித் தந்தார்.
நன்றி கொண்டு வாழ்த்துவோம்.
திருவள்ளூர் மாவட்டம்,
ஒருசொல்லு பேர்வட்டம்;
அண்ணா திமுக கோட்டம்--அம்மா
ஒன்றே எங்கள் உயிரோட்டம்.
நன்றி கொள்வோம் கடனாட்டம்.
கொ.பெ.பி .அய்யா.