Wednesday 16 April 2014

ஆறாவது முறை.

ஆறாவதாக நூறாவது.

தமிழே தாயே நலம் வாழ்க!-புரட்சித்
தலைவி உமது புகழ் வாழ்க!
வீர நாச்சி பெண் வடிவில்--வீரம்

கூற மண்ணில் வந்தவரோ!

நாடே நலமே உயிரம்மா-நாளும்
பாடே தவமே எமக்கம்மா!
வீடே உறவே தமிழம்மா!-வாழும்
வாழ்வே வரமெம் தயவம்மா..

ஆறாவது ஆட்சி ஆளும் முறை-காணும்
நூறாவது நீட்சி நாளும் நிறை.
பேராகுங் காட்சி ஆண்டும் நூறை-ஆகும்
நேராகும் மாட்சி சூழும் பறை.
கொ.பெ.பி.அய்யா.. 

No comments:

Post a Comment