இரட்டை விரல்.
ஒற்றை விரல் காட்டி அண்ணா
ஒருவர் எம்ஜியார் என்றார்.
இரட்டை விரல் காட்டி எம்ஜியார் .
என்னோடு ஜேஜே என்றார்.
ஒற்றை விரல் சொன்னது உண்மை
ஒருவரவரே புரட்சித் தலைவெரென்று.
இரட்டை விரல் சொல்லுது நன்மை
என்றும் வெற்றி புரட்சித் தலைவியென்று.
ஒருவிரல் அண்ணா சின்னம் நடுவிலே
இருவகை வண்ணம் மின்னும் கொடியிலே
உழைத்துக் கருத்த உடன்பிறப்பு ரத்தமே!
களைத்த பிறகும் காக்கும்படை யுத்தமே!
கணக்கில் கவனம் காவல்காரர் புரட்சியார்
கணக்கென்ன கேட்டாரவர் பொருளாளர்.
உனக்கென்ன கணக்கென ஒதுக்கியதாலே
தனக்கென கொள்கையைத் தான்வகுத்தார்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment