அம்மாதானே நான்.
அம்மாதானே கண்ணே நான்
ஆருக்காக நான்--உன்
அன்புதானே உள்ளே நான்
ஆன்மாவில்தான்.
உயிர்தானே உள்ளேன் நான்
உனக்காக நான்-என்
உதிரம்தானே உன்னில் நான்
உணர்வில்தான்!.
சொந்தம்தானே எல்லாம் நான்
சொத்தாக நான்-உன்
பந்தம்தானே உயிரே நான்
உந்தனால்தான்.
வஞ்சகர்தானே சொல்லும் நான்
அஞ்சாமல் நான்-என்
தஞ்சந்தானே உறவே நான்
நெஞ்சால்தான்!
வாசந்தானே உன்னால் நான்
பாசத்தாய் நான்-உன்
நேசந்தானே தமிழே நான்
பாசையால்தான்.
கொ.பெ.பி.அய்யா.
அம்மாதானே கண்ணே நான்
ஆருக்காக நான்--உன்
அன்புதானே உள்ளே நான்
ஆன்மாவில்தான்.
உயிர்தானே உள்ளேன் நான்
உனக்காக நான்-என்
உதிரம்தானே உன்னில் நான்
உணர்வில்தான்!.
சொந்தம்தானே எல்லாம் நான்
சொத்தாக நான்-உன்
பந்தம்தானே உயிரே நான்
உந்தனால்தான்.
வஞ்சகர்தானே சொல்லும் நான்
அஞ்சாமல் நான்-என்
தஞ்சந்தானே உறவே நான்
நெஞ்சால்தான்!
வாசந்தானே உன்னால் நான்
பாசத்தாய் நான்-உன்
நேசந்தானே தமிழே நான்
பாசையால்தான்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment