Saturday 23 August 2014

ஆவதும் அம்மாவால்.


ஆவது அம்மாவால்.

அம்மா என்றால் தமிழகம்.
ஆள்வது அடுத்து இந்தியா.
இயக்கம் அவரது உறவாகும்.
ஈகை  இயற்கை குணமாகும்..
உலகின் பெண்மை புகழானார்.
ஊக்கம் அம்மா சிறப்பாகும்.
எழுந்தும் இந்தியா வல்லரசாகும்.
ஏற்றம் செய்வார் அம்மாதான்..
ஐயம் என்பது அறியாதார்.
ஒருவர் முதல்வர் நிலையேதான்.
ஓசை ஒன்றே அம்மாதான்
ஔடதம் போலவர் அமைதிக்கு.
அஃதின் காவலர் அம்மாதான்.

கொ.பெ.பி.அய்யா.




No comments:

Post a Comment