Wednesday 30 July 2014

கேள்வியும் பதிலும் .



நானே கேள்வி நானே பதில்.

பிரிக்க முடியாதது?
குடும்பமும் தி,மு.க.வும்.

பிரிக்கக் கூடியது?
தி.மு.க.வும் பொதுநலமும்.

பிரிந்தே இருப்பது?
உண்மையும் தி.மு.க வும்.

சேர்ந்தே இருப்பது?
பொய்யும் தி.மு.க.வும்.

தி.மு.க.வின் வேசம்?
ஜனநாயகம்.

தி.கமு.க.வின் நிசம்.
வாரிசு.

ஏமாற்றும் அரசியல்?
தி.மு.க.

அரசியலை வர்த்தகமாக்கியது?
தி.மு.க.

ஏமாறும் தொண்டன்?
தி.மு.க.அடிமை.

வெட்கம் உணராதது?
தி.மு.க.

ஊழல் உதயம்?
தி.மு.க.

பொய்யின் அடையாளம்?
தி.மு.க.

உண்மையின் அடையாளம்?
அ,இ.அ.தி.மு.க.

தன் மக்களுக்காக?
தி.மு.க.

நாட்டு மக்களுக்காக?
அ,இ.அ.தி.மு.க.

சந்தர்ப்பவாத அரசியல்?
திமு.க.

நிலைமாறா அரசியல்?
அ,இ.அ.தி.மு.க.

சுயநல அரசியல்?
தி.மு.க.

பொதுவாழ்வு அரசியல்?
அ,இ.அ.தி.மு.க.

அண்ணாவால் பிழைப்பது?
தி,மு,க.

அண்ணாவில் வாழ்வது?
அ,இ.அ.தி.மு.க.

பொய்யின் அடையாளம்?
தி.மு.க.

உண்மையின் அடையாளம்?
அ,இ.அ.தி.மு.க.

வீடென்றால்?
தி.மு.க.

நாடென்றால்?
அ,இ.அ.தி.மு.க.

அஞ்சும் நெஞ்சம்.
தி.மு.க. தலைமை.

அஞ்சா நெஞ்சம்?
அம்மா.

No comments:

Post a Comment