நாளைய வெற்றி ஒருவிரல் மைய்யில்,
ஏழையர் நாமாளும் தமிழகம் கைய்யில்,
விவசாய முதல்வர் அவசியம் அதற்கு,
தவசியம்மா புதல்வற்கே ஓட்டு.
ஆளுக்கு ஆளு பணவங்கிக் கணக்கு,
நாளுக்கு நாளு உயர்விங்கு இருக்கு.
எடப்பாடியாரே முதல்வராம் நமக்கு,
கடமை அவற்கே போடுவீர் ஓட்டு.
குறையென்ன சொல்ல எடப்பாடி ஆட்சி,
திரைபின்னே மெல்வார் புறமாகப் பேசி.
போராடி மீட்டோம் சுபவாழ்வு ஆட்சி,
சீரோடு காக்கும் நாம்போடும் ஓட்டு.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment