Friday 9 September 2016

கதம்பம்.

கிழிபடத்தான் வெளிநடப்பு.
வெளியிலென்ன கிடைக்குமென்று-தினம்
வெளிநடப்பு செய்யுந்துண்டு.
கிழிபடத்தான் வெளிநடப்போ—பாவம்
பலிகடா மக்கள்தானோ!
==============================

கர்ஜிக்கும் கண்ணகி.

முத்துப்பறல் தெறிக்கத்தான்-அந்த
ஒத்தைக்குரல் சிங்கந்தான்.
கர்ஜித்த கண்ணகிதான்-அந்தக்    
காட்சியின்று அம்மாதான்.
===================================

அச்சமென்ன துச்சாதானா?

கொச்சைமொழிக் கோமாளி-இழி
லட்சைக்கஞ்சா பேமானி!
அச்சமென்ன துச்சாதானா!—வா!வா!
வஞ்சந்தீர்க்க மிஞ்சமாட்டோம்.


பாடம் படிக்கத்தான்.

வகைமுறை தெரியாமத்தான்-ஒருவன்
வாய்த்ததைக் கோட்டைவிட்டான்.
ஆடுமுங்கள் கூட்டங்கூட-அந்தப்
பாடம் படிக்கத்தான்.




No comments:

Post a Comment