Monday 16 February 2015

அம்மாதான் வென்றது.

அம்மாதான் வென்றது.

அம்மாதான் வென்றது.
சும்மா மற்று என்றது.
மக்கள் மன்றம் தீர்ப்பெழுதி
திக்கெல்லாம் சேர்த்தது.

பொய்வான வேடிக்கைகள்.
செய்மோச சோடனைகள்.
மெய்தாங்கக் கதியிழந்து
தொய்நைந்து அழிந்தது.

இரண்டாயிரத்துப் பதினாறாம்
மிரண்டோடும் எதிராரும்.
எப்பவுமே அம்மாதான்
செப்பும் தமிழ் நின்றாளும்.

முடியட்டும் நரியாட்டம்.
விடியட்டும் இனியாச்சும்.
மீட்சி பெற்ற தமிழகம்
ஆட்சி என்றும் அம்மாதான்.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment