Saturday, 18 October 2025

ஏழையும் டாக்டராகலாம்.

ஏழையும் டாக்டராகலாம்.
எடப்பாடியார் ஆட்சி யிலே

படிக்கும் செலவும் பொறுப்பாக
முடிக்கும் வரையும் ஏற்பாக
பார்த்துக் கொள்ளச் செய்தாரே.
அரசாங்கம் அதையும் ஏற்கவே
ஏழையும் டாக்டராகலாம்.
எடப்பாடியார் ஆட்சி யிலே

ஏழையாகப் பிறந்தவன் 
இலவசமாகப் படித்தவன்.
அரரசுப் பள்ளி மாணவன்
திறனறித் தேர்வு எழுதாமல்
ஏழையும் டாக்டராகலாம்.
எடப்பாடியார் ஆட்சி யிலே.

ஏழை யொருவன் வாழ்வினை
ஏழ்மை அறிந்தவர் எடப்பாடியார்.
வாழை யடி வாழையாக
ஏழைகளின் இயக்கம் அதிமுகவே
ஏழையும் டாக்டராகலாம்.
எடப்பாடியார் ஆட்சி யிலே.

எம்ஜிஆர் அம்மா போலவே
எடப்பாடியாரும் அதுபோலவே
ஏழை களுக்கான ஒதுக்கீடாகவே
ஏழு புள்ளி ஐந்தளித்தாரே.
ஏழையும் டாக்டராகலாம்.
எடப்பாடியார் ஆட்சி யிலே

இரண்டா யிரம்மேல் கிளினிக்குகள்
அறு நூறுக்குமேல் உணவகங்கள்
மருத்துவம் பயில பதினொன்று
நிறுவிய கல்லூரி மேற்கொண்டு
ஏழையும் டாக்டராகலாம்.
எடப்பாடியார் ஆட்சி யிலே

பசியைப் போக்கிய தாயாரை
பாமரர் மருந்தக அம்மையாரை
நிரா கரிக்கின்ற சதிச்செயலை
முறிப்போம் மீண்டும் திறப்போம்.
உறுதி செய்வோம் இருபத்தாறை.
பறிதுத்துத் துறத்தி ஓட்டு வோம்
ஏழையும் டாக்டராகலாம்.
எடப்பாடியார் ஆட்சி யிலே

கவிஞர். கொ. பெ. பி அய்யா.



No comments:

Post a Comment