கொடுக்கும் கழகம்
கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரம்
கொடை வள்ளல் எம்ஜிஆராம் --அவர்
கொடுத்துச் சென்ற கழகம் இதுதான்
கொடுக்கும் அதிமு கழகம்.
கருப்பு மனிதன் சிவப்பு இரத்தம்
வெள்ளை மனசுத் தமிழன்--நமது
அண்ணாவின் புகழ் சொல்ல வாழும்
அண்ணா திமு கழகம்.
தமிழன் புகழ் தரணியெங்கும் ஓங்க
அமிழ்தம் அண்ணா வழியே--தமிழர்
ஆதாரக் கொள்கை யெனக் கொண்ட
அசலாமிது அதிமு கழகம்.
அண்ணா எம்ஜிஆர் பின்னே அம்மா இன்று எடப்பாடி யாரும்--என்றுந்
தொடரும் இன்னும் வளரும் மக்கள்
உடைமை அதிமு கழகம்.
தமிழ் வாழ தமிழருக்கே உரிமை
கமழுந் தூயக் கழகம்--ஆயிரம்
கோடிகள் ஆணடுகள் நீண்டும் நீண்டு
வாடாமல் வாழ்க! வாழ்க!
அதிமு கழகம் வாழ்க! வாழ்கவே!
கவிஞர். கொ. பெ. பி. அய்யா.
No comments:
Post a Comment