பட்டிக் காட்டுப் பழனிச்சாமி
பழகும் நல்ல உழவர்சாமி.
வேட்டி போல வெள்ளைச் சாமி.
கர்வம் இல்லா கடமைச் சாமி.
குழந்தை போல சிரிக்குஞ் சாமி
பழக நல்ல ஏழைச் சாமி.
ஏர் பிடிச்சு உழவு செய்த
ஊரறிஞ்ச மனிதர் சாமி
காரில் ஏறிப் போனாலும்
கண்டால் பேசும் ஆசாமி.
அரசியல் வாதி போலல்லா
சராசரி பழனிச் சாமி
உறவு சொல்லி அழைக் குஞ் சாமி
சரளமாகப் பழகுஞ் சாமி.
விவசாயம் தெரிஞ்ச சாமி
அவசியம் பழனி ச்சாமி.
அதிகாரம் காட்டா சாமி
முதல்வரான மனிதர் சாமி
தவசியம்மா பெற்ற மகன்
விவசாயி பழனிச்சாமி
கவிஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment