வள்ளல் எடப்பாடியார்.
அள்ளிக் கொடுக்கும் வள்ளலார்,
உள்ளம் தங்கம் எம்ஜியார்.
உள்ள படியே விவசாயிதார்.
சொல்லும் புகழ் எடப்பாடியார்
ஏழைகளின் சுமை தாங்கி
வாழவைத்தார் கடன் நீங்கி.
தோழராய் வாழுங் குசேலர்
சோழராய் ஆளும் எடப்பாடியார்.
மகளிற்கு சோதரராய்
உகந்தசீர் ஆதரராய்
தேவையென்ன கேட்டறிவார்
சேவகராய் எடப்பாடியார்.
மழைக்கு அவர் சொந்தக்காரர்
செழிக்கும் வளம் சிந்தைக்காரர்.
செயயும் விவசாயம் செழிக்கச் செய்யும்.
பெய் யென்றாலே பெய்யும் மழை.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment