Monday, 24 February 2025

சேலை கட்டிய எம. ஜி. யார்.

சபதம் ஏற்போம்.

சேலை கட்டிய எம். ஜி. யா. ர்
மாலை அம்மாள் பிறந்த
நாளை இன்று கொண்டாடும்
தமிழ் நாடே நீடு வாழ்க நீ!

தமிழ் நாடு சட்ட மன்றம்---சஅந்தத்
தருணம் இன்றும் அதிர்வுறும்.
பெண்ணென்றும் பாராமல்
பிசாசுகள் திரியோதனர்கள்
கேவல அவலம் செய்தக் கரியநாள் சபதநாள் நினைக!

ஒற்றைப் பெண்ணாகக் 
கர்ஜித்தக் கண்ணகியாகிக்
குற்றமென்ன செய்தேனென
பற்றிய கொள்கைப் போற்றி
முதல்வராய் அல்லாமல்
முயலேன் சபை மீண்டும்.
என்றும் முடித்துச் சபைச்
சபதம் ஏற்றி வெளியேறினார்.

அந்த வீரித் தமிழச்சி
அம்மாவின் பிறந்த நாளில்
இந்த நாள் சபதம் வாழ்வில்
அந்த நாள் நினைவில் ஏற்றி
முதல்வராகி மீண்டும் அரியணை பற்றுவார்.
அம்மா வழி பழச்சாமி.
சபதம் நாளிதில் சபதம் ஏற்போம்.
சபை மீண்டும் ஆளுவோம்.

கொ. பெ. பி. அய்யா.

No comments:

Post a Comment