இன்னும் எத்தனை நாள்?
(உள்ளத்தில் நல்ல உள்ளம்)
எண்ணத்தில் நல்ல எண்ணம்
என்றுமே தோற்காது.
முன்னவர் சொன்னதடா--பாவம்
பண்ணினர் மக்களடா!--நாசம்
ஆனதும் மக்களடா!
பஞ்சமாப் பாவம் இலஞ்ம்
பெற்றதன் அடிமையாக
கூடாத இடம் கூடி வஞ்த்தில் வீழ்ந்தார டா!---பாவ
நெஞ்சத்தால் தாழ்ந்தாரடா--கூட்டு
அணி தொடரும் மோசமடா!
தமிழுக்குத் துரோகமாய் திராவிட வேடமாய்
பாவம் பழி ஏற்றாயடா---பாவி
உண்ட சோறு ரெண்டகமா---உன்
அண்டப் பொய் போதுமடா!
வீட்டுக்கு வாழாமல் நாட்டுக்குச்
சேவகனாய்
ஆண்ட அண்ணா தர்மரடா---அவர்
வாழுங்கொடி ஆளுமடா-நீ
போடும் வேடம் கலையுமடா!
இன்னும் எத்தனை நாளடா!
இவராடும் வெட்கக் கேடடா!
நெருங்கி வரும் காலமடா--பொய்
நொருங்கி விழும் கோலமடா!
ஆடி ஆடும் அலங் கோலம்
ஓடிச் சேர யோகம் இல்லை.
கடை யாணிக் கழன்றதடா---ஐயோ
உடைஞ்சுப் போச்சுத் தேரடா---கதை
முடிஞ்சி போச்சு ஓடடா;
கொ.பெ.பி. அய்யா.
No comments:
Post a Comment