Wednesday 30 May 2018

பாரதச்செல்வி.

தமிழினத் தலைவி!
தனிநிகர் இறைவி!
ஊரது தமிழாம்!
நேரது செயலாம்!
பாரதச் செல்வி!
பேரது அம்மா!

அம்மா என்றே
தம்புகழ் கொண்டே
இம்மா நிலமே
செம்மாந்த தரமே.
தாய்வழி ஆட்சி
தமிழகம் தொடரும்.

மக்களின் நம்பிக்கை
மண்ணாண்ட அம்பிகை
தக்கோலம் தமிழிடம்
எக்காலும் சத்தியம்.
அம்மாவே கூறும்
ந்ம்மாளே ஆளும்.

கொ.பெ.பி. அய்யா

No comments:

Post a Comment